தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் வெள்ளிக்கிழமை மராட்டிய இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நூலக நிர்வாக அலுவலர் மு. இரத்தினச்செல்வி தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் வெள்ளிக்கிழமை மராட்டிய இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நூலக நிர்வாக அலுவலர் மு. இரத்தினச்செல்வி தலைமை வகித்தார்.